மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரிடம் பணம் பறித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் தங்கராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மாரிச்செல்வம் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் மாரிச்செல்வம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் கண்மாய் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் முத்தையாபுரம் பகுதியில் வசிக்கும் சாம் ஜோயல் மற்றும் சதீஷ்குமார் ஆகிய 2 பேரும் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து நின்றுகொண்டிருந்த சதீஷ்குமார் […]
