கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் கேமரா போன்றவற்றை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் விஜயபாண்டி என்ற போட்டோகிராஃபர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயபாண்டி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இரண்டு பேர் அவரின் மீது மற்றொரு மோட்டார் சைக்கிளில் மோதுவது போல் சென்றுள்ளனர். இதனை அடுத்து திடீரென அந்த மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கத்தியை காட்டி விஜயபாண்டியிடம் இருந்த கேமரா […]
