அம்பத்தூர் அருகே கம்பெனி பணத்தை எடுத்து சென்று கொண்டிருந்த ஊழியரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். மதுரவாயில் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் விஜயகுமார் என்பவர் வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று மதியம் கம்பெனிக்கு சொந்தமான 82 லட்சத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தாம்பரம் பைபாஸ் வழியாக தொழிற்பேட்டை மேம்பாலத்தில் வந்த பொழுது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்துள்ளனர். அப்போது அவரை வழிமறித்த அந்த மூன்று பேர் […]
