Categories
மாநில செய்திகள்

மக்களே…! இன்று முதல் 5 நாட்களுக்கு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது புதிய கட்டுப்பாடாக அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல இன்று முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பண்டிகை நாட்களிலும் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் நேற்று முன்தினம் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 3 நாட்கள் தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவிக்க தொடங்கியது. அதன்படி தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக்கு பிறகு நவம்பர் 1 முதல் தமிழகம் முழுவதும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் வழிபாட்டு தளங்கள் திறப்பு…. முதல்வர் அறிவிப்பு… பாஜகவினர் குஷி…!!!!

மராட்டிய மாநிலத்தில் வழிபாட்டுத்தலங்களை திறக்க முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மும்பையில் கொரானா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன. ஆனால் இரண்டாம் அலையின் பரவல் காரணமாக மீண்டும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது. இதற்கிடையே மாநிலத்தில் கோயில்களை திறக்க வேண்டுமென பாஜககார்கள் போராட்டம் நடத்தினர் . மேலும் கோயில்களை திறக்க வேண்டுமென கவர்னர் பகத்சிங் கோஷயாரி முதலமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

வழிபாட்டுத் தலம், தியேட்டர், மால், சலூன் மூடல்… அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்…!!!

தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் வழிபாட்டுத்தலம், தியேட்டர்கள், மால், சலூன்கள் மூடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள், தியேட்டர்கள், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறப்பு …..!!

தமிழகத்தில் 15 மாநகராட்சியில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 24ஆம் தேதி முதல் பல்வேறு கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக ஜூலை 1 முதல் கிராமங்களில் உள்ள சிறு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநகராட்சி எல்லை பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுகின்றன. வழிபாட்டுத் தலங்களுக்கு வருபவர்கள் […]

Categories

Tech |