Categories
மாநில செய்திகள்

வழிகாட்டிப் பலகை விபத்து…… நொறுங்கிய பேருந்து….. ஓட்டுநர் அதிரடி கைது….!!!!

சென்னை கத்திப்பாராவில் வழிகாட்டு பலகை விழுந்த சம்பவம் தொடர்பாக மாநகர பேருந்து ஓட்டுனர் ரகுநாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சென்னை கிண்டி அருகே கத்திப்பாரா பாலம் சந்திப்பில் உள்ள இரும்பு வழிகாட்டி பலகை திடீரென சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மீது விழுந்தது. இரும்பு பலகை விழுந்ததில் வாகன ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories

Tech |