வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். சென்னையில் உள்ள வேளச்சேரியில் குருநானக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் எந்த பாடப்பிரிவினையை தேர்ந்தெடுப்பது, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு […]
