ரஷ்ய படைகளை குழப்ப, உக்ரைன், சாலைகளில் இருக்கும் வழிகாட்டி பலகைகள் திசையை மாற்றி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து நான்காவது நாளாக பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடல்வழி, வான்வழி மற்றும் தரை வழி என்று தீவிரமாக தாக்குதல் நடத்தி வருவதால் அதிக உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. உக்ரைனில் உள்ள பெரும்பாலான இராணுவ இலக்குகள் ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதனிடையே ரஷ்ய அரசு போரை முடித்துக் கொள்வதற்காக பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு […]
