பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வைப்பீடு செய்து 18 வயது முடிந்தவுடன் வழங்கும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம், பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி […]
