தூய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட வருவாய் அதிகாரி ராமமூர்த்தி உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை புகார் மனுவாக கொடுத்துள்ளனர். அதில், வேலூர் மாவட்ட ஊராட்சி களில் […]
