Categories
மாநில செய்திகள்

அனைத்து ரேஷன் கடைகளுக்கும்….. தரமான அரிசி…..  வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

தமிழக கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்னையில் உள்ள பல ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கண்டார். ரேஷன் கடைகளில் தரமான அரிசி மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி 75 வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 75 ரேஷன் கடைகள் மக்களை கவரும் வகையில் மாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சென்னையில் உள்ள ரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

சத்துணவு பணியாளர்களுக்கு….. “அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியம்”….. தீர்மானம் நிறைவேற்றம்…..!!!!

ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வி.ஏ.கே நகர் பகுதியில் காளியம்மன் கோவில் வளாகத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது சங்கத்தில் இருந்து ஓய்வு பெறும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. மேலும் கூட்டத்தில் தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்துங்க”….. அடையாள அட்டை கொடுங்க….  உச்சநீதிமன்றம் அதிரடி….!!!

பாலியல் தொழில் செய்பவர்களுக்கு அடையாள அட்டையை வழங்க உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கை நீதிபதிகள் நாகேஸ்வரராவ் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த வழக்கில் தமிழகத்தில் 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்களை அடையாளம் காணப்பட்டு அவர்களில் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கி உள்ளது போல அனைத்து மாநிலங்களிலும் பாலியல் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் […]

Categories

Tech |