கொரோனா தொற்றை பரப்பக்கூடிய வகையில் செயல்பட்டதால் 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். குறிப்பாக தமிழகத்தில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து போராட்டத்தில் யாரும் ஈடுபடவேண்டாம், பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டாம். யாரையும் கூட்டமாக அனுமதிக்க வேண்டாமென காவல்துறையினருக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்து. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் […]
