கடந்த சில வாரங்களில் தரமற்ற அரிசியை வழங்கியதற்காக 27 ரேஷன் கடை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு மலிவு விலையில் சீராக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் 2.19 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் கூட்டுறவு உணவு துறையின் கீழ் 35 ஆயிரத்து 296 ரேஷன் கடைகள் மூலம்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி நியாய விலைக் கடைகளில் தொடர்ந்து மோசடி நடைபெற்று வரும் […]
