Categories
உலக செய்திகள்

தலைவரை சிறைபிடித்த ராணுவம்…. விசாரணைக்கு வந்த வழக்கு…. உடல் நலக்குறைவால் ஒத்திவைப்பு….!!

மியான்மர் நாட்டின் தலைவரை பல்வேறு காரணங்களால் ராணுவம் சிறை பிடித்து வைத்துள்ள நிலையில் அந்த வழக்கு நீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு வந்துள்ளது . மியான்மர் நாட்டின் தலைவரையும் அதிபரையும் அந்நாட்டு ராணுவம் சிறைபிடித்துள்ளது. அங்கு கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி ஜனநாயக ரீதியாக அறிவிக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்தி ஆட்சி அதிகாரத்தை முற்றிலுமாக கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மீது தகவல் தொடர்பு சாதனங்களை சட்டத்திற்கு விரோதமாக இறக்குமதி செய்து வைத்துள்ளதாகவும் […]

Categories

Tech |