கொரோனா தடுப்பிற்க்காக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது : சென்னை கோவிலம்பாக்கத்தில் சேர்ந்த இம்மானுவில் என்பவர் தேசிய ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ஆம் தேதி நீடிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஊரடங்ககால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தார். தென்கொரியா, சுவீடன், போன்ற நாடுகள் ஊரடங்கை அறிவிக்காமலேயே வைரஸ் தொற்றைகட்டுப்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுப்பைய்யா, கிருஷ்ணன், […]
