தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர் ரகுமான். இவர் தன்னுடைய படைப்புகளின் காப்புரிமையை தயாரிப்பாளர்களுக்கு வழங்காததற்காக ஜிஎஸ்டி ஆணையம் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில் 6.79 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நோட்டீசை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 2020-ம் ஆண்டு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னுடைய இசை பதிப்புகளின் காப்புரிமை நிரந்தரமாக தயாரிப்பாளர்களுக்கு வழங்கப் […]
