Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இருவர் காணாமல் போனதாக தகவல்: வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை!

ஆந்திர மாநிலத்தில் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய இருவர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மைலவரம் பகுதியை சேர்ந்த இருவர் மார்ச் மாதம் 14 ம் தேதி அமெரிக்காவில் இருந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மக்கள் பீதியில் உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 1,100 வழக்குகள் பதிவு!

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 1,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா  வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் நாள் அதிகரித்து வந்த நிலையில், தமிழக அரசு 144 தடை உத்தரவை நேற்று முன்தினம் அமல்படுத்தி, அததியாவசிய தேவையின்றி வெளியே வரக்கூடாது என்றும் வலியுறுத்தியது. இருப்பினும், நேற்று பல நகரங்களில் ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடினார்கள். அவர்களை காவல்துறை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தார்கள். சில இடங்களில் போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதங்கள் செய்தனர் இந்த நிலையில், 144 […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு முறைகேடு – சிபிசிஐடி மேலும் ஒரு வழக்குப்பதிவு …!!

நீட் தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இது குறித்து விசாரித்து வரும் சிபிசிஐடி  போலீசார் சென்னை மருத்துவ கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவரின் தந்தையிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2018ல் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர் பீகாரில் இந்தி மொழியில் நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்தி தெரியாத மாணவர் பீகாரில் நீட்தேர்வு எழுதியதில் […]

Categories

Tech |