Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கிலும் இப்படியா பண்ணுவீங்க..! தீவிர சோதனையில் சிக்கியவர்கள்… காவல்துறையினர் கடும் நடவடிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிந்த 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரியும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை.. அபராதம் வசூல்… வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 49 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி பகுதியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த மற்றும் முக கவசம் அணியாத 49 பேர் மீது காவல் துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எல்லாரும் பாதுகாப்பா வீட்டிலேயே இருங்க..! தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களுக்கு… காவல்துறையினர் அறிவுரை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 29 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முழு கொரோனா ஊரடங்கு காலத்திலும் மோட்டார்சைக்கிளில் தேவையில்லாமல் இளையான்குடி பகுதியில் சுற்றித்திரிந்த 29 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அரசு விதிக்கும் விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

82 நபர்களின் மீது வழக்குப்பதிவு…. மாவட்ட சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

நெல்லையில் ஊரடங்கு விதியை மீறியதாக 82 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன் ஊரடங்கு விதியை மீறும் நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யவும், வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டம் முழுவதுமாக ஊரடங்கு விதியை மீறி வெளியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

300 நபர்களின் மீது வழக்குப்பதிவு…. விதிமுறையை மீறியதால் நடவடிக்கை…. எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்….!!

தேனியில் ஊரடங்கை மீறியதாக 300 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. அதில் ஒரு பகுதியாக கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி பொதுமக்கள் வாகனங்களில் சுற்றித் திரிவதால் உத்தமபாளையம் காவல்துறையினர் அவர்களுடைய கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தப்பை தட்டிக் கேட்டது ஒரு குத்தமா…? தந்தை- மகனின் வெறிச்செயல்… உறவினர்களுக்கு நடந்த விபரீதம்…!!

குடும்பப் பிரச்சினை காரணமாக தட்டிக் கேட்க சென்ற இடத்தில் தந்தை,மகன் இணைந்து  இரும்புக் கம்பியால் உறவினரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மத்தாயி பகுதியில் ராமர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சசிகுமார் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் சசிகுமாரின் சித்திகளான சுதா, செல்வராணி ஆகிய 2 பேரையும் அப்பகுதியில் வசித்து வரும் செம்மலைபாண்டியனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுதா தற்கொலை […]

Categories
கேரளா மாநிலம் தேசிய செய்திகள்

அடப்பாவி..! மனுசனா நீங்க….? மனசாட்சியே இல்லையாடா…! கேரளாவில் நாய்க்கு நடந்த கொடூரம் …!!

கேரளா மாநிலம் மலப்புரத்தில் வளர்ப்பு தாய் வீட்டில் உள்ள ஷூவை கடித்தததால் உரிமையாளர் ஆத்திரமடைந்து செய்த நிகழ்வு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மலப்புரத்தில் உள்ள பெருங்குளம் பகுதியில் உள்ள இட கரை பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்று வீட்டில் உள்ள ஷூவை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் நாயை ஸ்கூட்டரில் கட்டி மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்து சென்றுள்ளார். இதை பார்த்த ஒருவர் பின் தொடர்ந்து சென்றும் அவர் ஸ்கூட்டரை நிறுத்தாமல் மூன்று கிலோமீட்டர் தூரம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தேர்தலன்று ஏற்பட்ட தகராறு… பெரம்பலூரில் பரபரப்பு புகார்… காவல்துறை அதிரடி வழக்குப்பதிவு..!!

பெரம்பலூரில் தேர்தலன்று ஏற்பட்ட மோதல் காரணமாக 15 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவன் என்ற மகன் இருந்தார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பாசறை செயலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 6-ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றபோது எறையூரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி ஒன்றின் முன்பு இவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த ஜெய்சங்கர், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் செய்த செயல்… இரு கட்சியினர் இடையே பயங்கர மோதல்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சியினர் மோதி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுநல்லூரில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். மேலும் இவர் தேவகோட்டை தெற்கு வட்டார தலைவராக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் அதிமுக பிரமுகர் பாண்டியன் என்பவருக்கும், இவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தலன்று அதே பகுதியை சேர்ந்த வைரவன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பணப்பட்டுவாடா…. திமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு…!!!

தமிழகத்தில் பணப்பட்டுவாடா செய்த திமுக வேட்பாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு வந்த புகார்… அதிரடி சோதனையால் சிக்கியவர்… காவல்துறை நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் டாஸ்மாக் உதவி மேலாளர் (சில்லறை விற்பனை ) கா.வேலுமணி தலைமையிலான குழுவினர் சட்டவிரோதமாக நடைபெறும் மதுபானக் கடத்தல்களை தடுக்கும் பொருட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கீழ்கரை ஆற்றுபாலம் அருகில் சட்டவிரோதமாக மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த பகுதியில் தீவிர சோதனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாம இப்படி பண்ணிட்டாங்க… சிவகங்கையில் பரபரப்பு புகார்… காவல்துறை வழக்குப்பதிவு..!!

சிவகங்கையில் அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்த குற்றத்திற்காக இரண்டு கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 26-ஆம் தேதி அன்று பிற்பகலில் திருப்பத்தூர் தி.மு.க. வேட்பாளர் பெரிய கருப்பனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு அனுமதி இல்லாமல் கட்சியினர் பட்டாசுகளை வெடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறை துணை ஆய்வாளர் முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: சர்ச்சைப் பேச்சு… திமுக எம்பி ஆ.ராசா மீது வழக்குப்பதிவு…!!!

முதல்வர் பழனிசாமி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த ஆ.ராசா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அமைச்சரை கொல்ல கொலை முயற்சி… வெடி வெடித்து 2 பேர் மீது வழக்கு… பரபரப்பு…!!!

தமிழகத்தில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கார் அருகே வெடிவெடித்த இரண்டு அமமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் பிரசாரத்தில் பணப்பட்டுவாடா… நத்தம் விசுவநாதன் மீது வழக்குப்பதிவு…!!!

தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி தட்டில் பணம் போட்ட நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

Whatsapp, Facebook, Twitter, Tiktok, Telegram … மீது ரஷ்யா வழக்கு… பரபரப்பு…!!!

சட்டவிரோத போராட்டத்தை தூண்டும் பதிவுகளை நீக்காததற்கு கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் மீது ரஷ்யா வழக்கு தொடர்ந்துள்ளது. சட்ட விரோத போராட்டத்தை தூண்டும் பதிவுகளை கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்கள் நீக்கவில்லை. அதனால் ரஷ்யா ஒவ்வொரு நிறுவனத்தின் மீதும் 3 வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளில் சட்டவிதிகளை மீறியது நிரூபிக்கப்பட்டால், 4 மில்லியன் அபராதம் விதிக்கப்படும். மேலும் டிக் டாக் மற்றும் டெலிகிராம் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோத […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: 700 அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு…. அரசு அதிரடி…!!

தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற 700 அரசு பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அவ்வப்போது தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது வழக்கம். அரசும் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி வருகின்றது. இந்நிலையில் சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற 700 அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பேரணியாக செல்ல முயன்றனர். இதனால் சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்ய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்த போது…. திடீரென வந்த கார்…. லாரி ஓட்டுனருக்கு நேர்ந்த சோகம்…!!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த  லாரி ஓட்டுனர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சிவகங்கை மாவட்டம் கீழ்மேல்குடி கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் விவேக்( வயது 48). அவர் ஓசூருக்கு சென்றிருந்த போது  ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் குமுதேப்பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக விவேக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஓசூர் […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை கங்கனா ரணாவத்துக்‍கு மும்பை போலீசார் மீண்டும் சம்மன் …!!

மதரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த புகாரில் நடிகை கங்கனா ரனாவத்தும் அவரது சகோதரியும் நேரில் ஆஜராக மும்பை போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. நடிகை கங்கனா ரனாவத்திற்க்கும் மகாராஷ்டிர அரசுக்கும் இடையே மோதல் தீவிரமாக இருந்தபோது டுவிட்டரில் கங்கனா வெளியிட்ட பதிவுகள் மதரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சாந்தல் மீது பாந்த்ரா காவல் நிலையத்தில் கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுகவை மீறிய பாஜக… 508பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை ..!!

தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதாக பாஜக தலைவர் உள்பட 508பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் 6 – 7 மாதங்களில் வரவிருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் அதற்கான வேலைகளை தொடங்கி உள்ளன. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு அதிரடி முடிவுகளையும், நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் மனதில் தேர்தலுக்கான வியூகத்தை விதைத்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று பாஜக சார்பில் வேல் யாத்திரையை […]

Categories
அரசியல்

அதிமுக சாதனை போஸ்டர்…. கிழித்தெறிந்த திமுக…. 5 பிரிவுகளில் வழக்கு….!!

ஸ்டாலின் பற்றி விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்து அதிமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஓமலூரில் அதிமுகவின் சாதனைகளை போஸ்டராக அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் அதில் திமுக தலைவரான ஸ்டாலினை விமர்சித்து இருந்ததாக கோரி திமுகவினர் போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். இதுகுறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் அதிமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து புகாரை ஏற்ற காவல்துறையினர் அதிமுகவின் சாதனை போஸ்டர்களை கிழித்த குற்றத்திற்காக 5 பிரிவுகளின் கீழ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆன்லைனில் பறந்த பாஜக புகார்… 6பிரிவுகளில் வழக்கு பதிவு…. ஆடிப்போன விடுதலை சிறுத்தைகள் …!!

பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அஸ்வத்தாமன் என்பவர் ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் திருமாவளவன் பெண்கள் குறித்து அவதூறாக பேசக்கூடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்து சாஸ்திரங்களில் இதுபோன்ற இருப்பதாக ஒரு பொய்யான அவதூறான கருத்துக்களை […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகை மீது வழக்குப்பதிவு…! அதிர்ச்சியில் ரசிகர்கள் …!!

நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டடுள்ளது . மத்திய அரசு வேளாண் சீர்திருத்த சட்டம் உள்ளிட்ட 3 சட்ட திருத்தங்களை சமீபத்தில் அமல்படுத்தியது. இச்சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாகவும், இந்த சட்ட திருத்தங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  நடிகை கங்கனா ரணாவத் ,தனது டுவிட்டர் பக்கத்தில்,“மத்திய அரசின் வேளாண் சீர்திருத்த  சட்ட  திருத்தங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

எடியூரப்பா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகாரின் மீது கர்நாடக முதலமைச்சர் திரு எடியூரப்பா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து சமன் அனுப்புமாறு பெங்களூரு காவல் ஆணையருக்கு  நீதிமன்றம் உத்தரவு    பிறப்பித்துள்ளது.   கர்நாடகாவில் கடந்த ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றபோது நவம்பர் மாதம் 23 ஆம் தேதி கோஹாக் பகுதியில் பாரதிய ஜனதா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கர்நாடக முதலமைச்சர் திரு             பி.எஸ்.எடியூரப்பா தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தட்டிக்கேட்ட பொதுமக்கள் …அரிவாளுடன் நடுரோட்டிற்கு வந்த இளைஞரால் பரபரப்பு..!

மோகனூர் பகுதியில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் அரிவாளுடன் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம் மோகனூர் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம். இவர் நேற்று முன்தினம் மோகனூர் பேருந்து நிலையத்திலிருந்து சோழிய முதலி தெரு வழியாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சாலையோரமாக நின்றுகொண்டிருந்தவர்கள் மீது, விக்ரம் தனது பைக்கால் மோதுவது போல் சென்றுள்ளார். இதனை கண்ட  அப்பகுதி மக்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விக்ரம், தன் வீட்டிற்குச் சென்று […]

Categories
மாநில செய்திகள்

போலீசாரை காலால் எட்டி உதைத்த முன்னாள் அதிமுக எம்.பி… 2 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு..!!

சேலம் அருகே போலீசாரை தாக்கிய அதிமுக எம்பி. அர்ஜுனன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓமலூர் சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினரை தாக்கியதாக அர்ஜுனன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, போலீசாரை அர்ஜுனன் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. சேலம் மாநகரம் அழகாபுரம் எம்ஜிரோடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் அதிமுகவின் மூத்த உறுப்பினர் ஆவார். இவர் ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், இருமுறை அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார். […]

Categories
அரசியல்

சாத்தன்குளத்தில் குற்றச்செயல் புரிந்த போலீசுக்கு தமிழக அரசு துணை போகக்கூடாது… கே.எஸ்.அழகிரி..!!

சாத்தன்குளத்தில் குற்றச்செயல் புரிந்த போலீசுக்கு தமிழக அரசு துணை போகக்கூடாது என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். வியாபாரிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவல்துறை மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறைத்தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைவரும் போராட்டம் நடத்துவதற்கு வழிவகுத்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 6.39 லட்சம் வழக்குகள் பதிவு – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,91,603 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 14 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

விதிகளை மீறி வெளியே சென்ற 40 கொரோனா நோயாளிகள்… வழக்குப்பதிவு செய்தது சென்னை மாநகராட்சி!!

கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 40 பேர் விதிகளை மீறி வெளியே சுற்றியதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி வெளியே சென்ற கொரோனா நோயாளிகள் 40 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதாகவும், அவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், இந்த புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 5,08,263 வழக்குகள் பதிவு – 4.27 லட்சம் வாகனங்கள் பறிமுதல்!

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 5.88 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 5,08,263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக 5,42,618 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களின் 4,27,689 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.8,36,77,004 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 9,638 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,98,995 வழக்குகள் பதிவு – 4.22 லட்சம் வாகனங்கள் பறிமுதல்!

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,98,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,98,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக 5,31,179 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களின் 4,22,867 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிமீறில் – ரூ.7.85 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை மாதவரம் புறநகர் […]

Categories
அரசியல்

தாழ்த்தப்பட்ட வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திமுக ஆர்.எஸ்.பாரதி ஜாமினில் விடுவிப்பு!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் இருந்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து, ஆதித் […]

Categories
அரசியல்

தாழ்த்தப்பட்டோர் குறித்த சர்ச்சை பேச்சு… ஆர்.எஸ்.பாரதியை காவலில் எடுப்பது தொடர்பான உத்தரவு ஒத்திவைப்பு!

தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் இருந்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து, ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனால் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை […]

Categories
மாநில செய்திகள்

“மகாராஷ்டிராவில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 400 தமிழர்கள்”:: மீட்கக்கோரி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல்!

மகாரஷ்டிராவில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். குப்வாட் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளிமாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பிய கிருஷ்ணகிரி நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பச்சை மண்டலமாக இருந்த உள்ள கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் வேப்பனஹெள்ளி அருகே நல்லூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய விடாமல் தாக்குதல் நடத்திய 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கீழ்ப்பாக்கம் பகுதியில் நடந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஒரு பெண் உட்பட 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டை இல்லாதவர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு செய்த உதவிகள் என்ன?: ஐகோர்ட் கேள்வி!

குடும்ப அட்டைகள் இல்லாத நபர்களை கணக்கெடுத்து அவர்களுக்கும் உதவிகளை வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளதால் அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழிலாளர்கள், தினக்கூலி, வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களில் ரேஷன் அட்டை பலரிடம் இல்லை. எனவே அவர்களின் ஆதார் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் அடிப்படையில் உணவு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதிமீறல்: இதுவரை 3,75,747 பேர் கைதாகி விடுதலை: தமிழக காவல்துறை..!

ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் 3,46,071 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 3,75,747 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விதியை மீறியவர்களிடம் இருந்து 3.54 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 3,09,026 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக சென்னையில் மட்டும் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 144 தடை உத்தரவை மீறியதாக 349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 134 […]

Categories
மாநில செய்திகள்

‘ஊரடங்கு மீறல்’ இதுவரை வசூலித்த அபராதம் மட்டும் ரூ.2.68 கோடியாம்: தமிழக காவல்துறை!

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2,68,537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி வெளியே வருவோரின் வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 2,39,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், இதுவரை வசூலித்த அபராதம் ரூ.2.68 கோடி என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சத்து 85 ஆயிரத்து 150 பேர் கைது செயயப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் அரங்கேறும் பயங்கரவாதம் குறித்து பத்திரிகையாளர் ட்வீட்: எப்.ஐ.ஆர் பதிவு செய்தது காவல்துறை!

ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் சமூக ஊடகத்தில் ஆட்சேபிக்கத்தக்க பதிவுகளை பதிவிட்டது தொடர்பாக மற்றொரு பத்திரிகையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2 நாட்களில் 3 பத்திரிகையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று, பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கோஹர் கிலானி மீது கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் யுஏபிஏ- வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தனது ட்விட்டர் பதிவில் “glorifying terrorism in Kashmir Valley” என்று பதிவிட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த விவகாரம் – 90 பேர் மீது வழக்குப்பதிவு!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த விவகாரம் தொடர்பாக 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த வாரம் ஆந்திராவை சேர்ந்த ஒரு மருத்துவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவர் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிலையில் கடந்த 19ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக இருந்த 55 வயது மருத்துவர் கொரோனாவால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினா ரூ.500 அபராதம்.. வழக்குப்பதிவு செய்வோம்: சென்னை காவல்துறை!

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம், மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல, காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக தோற்று நோய் பரவும் என்பதால், வீட்டை விட்டு மக்கள் வெளியே வரும்போது முக கவசங்கள் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதிமீறல்: தமிழகம் முழுவதும் இதுவரை 1.40 லட்சம் வழக்குகள் பதிவு!

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதாக 1லட்சத்து 40ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1 லட்சத்து 19 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, ரூ. 53.72 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டு இன்று 18வது நாளாக அமலில் உள்ளது. 21 நாட்களுக்கு நீடிக்கும் இந்த உத்தரவு ஏப்.14ம் தேதியோடு முடிவடைகிறது. ஆனால், கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளதால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,06,539 வாகனங்கள் பறிமுதல்… 1,35,734 பேர் கைது!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1 லட்சத்து 6 ஆயிரத்து 539 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால்  அத்தியாவசிய தேவை தவிர்த்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும்  தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு கொண்டே வருகிறது. இருப்பினும் விதிமுறைகளை மீறுவதால் அவர்கள் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொரோனா பாதிப்புடன் ஈரோடு வந்த தாய்லாந்து நாட்டினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு!

கொரோனா பாதிப்புடன் தாய்லாந்தில் இருந்து மதப்பிரச்சாரத்திற்காக ஈரோடு வந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21ம் தேதி தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் ஈரோடு வந்துள்ளனர். அவர்கள் ஈரோடு சுல்தான்பேட்டை பள்ளிவாசலில் தங்கி, அங்கிருக்கும் மக்களிடம் மதபோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவர்களுக்கு ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா இருப்பது […]

Categories
அரசியல்

தீபாவளியை போன்று உணர்ந்ததால் துப்பாக்கிசூடு நடத்திவிட்டேன்…. மன்னிப்புக்கேட்ட பாஜக தலைவர்!

நேற்று இரவு தீபஒளி ஏற்றும் சமயத்தில் வானை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியதற்காக பல்ராம்பூர் பாஜக மகளிரணி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதமாக நேற்று இரவு 9 மணிக்கு வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அனைத்துவிட்டு, அகல் விளக்கு, மெழுகுவர்த்தி மற்றும் மொபைல் விளக்குகளை 9 நிமிடங்கள் ஏந்த பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, நேற்று இரவு 9 மணிக்கு, நாட்டின் பல இடங்களில் மக்கள் வீடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒற்றுமையின் சிலை” விற்பனைக்கு… ஓ.எல்.எக்ஸ்-ல் விளம்பரம் செய்த நபர்: வழக்குப்பதிவு செய்த போலீசார்!

குஜராத்தில் மாநிலத்தில் ஒற்றுமையின் சிலையை ஓ.எல்.எக்ஸ்-ல் விற்பனைக்கு வெளியிட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்காக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்புகளுக்கான அரசாங்க செலவினங்களை ஈடுகட்ட நர்மதா மாவட்டம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையை ரூ .30,000 கோடிக்கு “விற்க” ஓ.எல்.எக்ஸ்-ல் விளம்பரம் செத்துள்ளார் குஜராத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர். அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக துணை ஆணையர் நிலேஷ் துபே கூறுகையில், “ஓஎல்எக்ஸ் விளம்பரத்தை […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் தொழுகை நடத்த முயன்றவர்களை தடுத்த போலீசார் மீது தாக்குதல்: 40 பேர் மீது வழக்குப்பதிவு!

கர்நாடகாவில் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் கூட்டம் கூடி தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 4 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி இல்லை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தில் கலந்துகொண்ட வெளிமாநிலத்தவர்களின் எண்ணிக்கை… வெளிவரும் உண்மை

தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மர்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு (மார்ச் 8,9,10 உள்ளிட்ட தேதிகளில்) மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தை நடத்திய 7 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு… ஒருங்கிணைப்பாளரை தேடிவரும் டெல்லி போலீஸ்

தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், […]

Categories

Tech |