Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரத்து…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மது கடை மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது கடந்த ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு சார்பில் செய்தியாளர்களிடம் கூறியது , கடந்த ஆட்சியில் அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி 5570 வழக்குகள் முன்னதாகவே திரும்ப பெறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்விற்கு எதிராக போராடிய மக்கள் மீது பதியப்பட்ட 446 வழக்கங்களும் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அனைத்து வழக்குகளும் வாபஸ்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டபேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தமிழ்நாடு அரசின் தனி தீர்மானத்தை பேரவையில் முதல்வர் முன்மொழிந்தார். அதில், 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 3 சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட்…. தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் போராட்டத்தில் பங்கேற்ற பலரையும் காவல்துறையினர் கைது செய்தனர். நூற்றுக்கணக்கான நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பதிவான […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ரத்து செய்து உத்தரவு…. தமிழக அரசு அதிரடிம் அறிவிப்பு….!!!

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் போராட்டத்தில் பங்கேற்ற பலரையும் காவல்துறையினர் கைது செய்தனர். நூற்றுக்கணக்கான நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பதிவான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வழக்குகள் அனைத்தும் வாபஸ்… ஸ்டாலின் அதிரடி வாக்குறுதி…!!!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கஜா புயல் போராட்டத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“யம்மாடியோவ்!” அத்தனை வழக்குகளும் ரத்தா…? சூப்பராக அறிவித்த முதல்வர் எடப்பாடி…!!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் வழக்குகள் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் மக்களிடையே உரையாற்றிய போது அவர் பேசியதாவது, கொரோனோ தீவிரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பல விதிமுறைகளை அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல்துறையினரால் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறைகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்… முதல்வர் அடுத்த அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். காவலர்களை தாக்கியது, வாகனங்களுக்கு தீ வைத்தது தவிர பிற வழக்குகள் சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று திரும்ப பெறப்படும் என அவர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதில் உரையில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். […]

Categories

Tech |