ஆன்லைன் தேர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்த கோரி கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.. மேலும் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.. இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, தமிழகத்தில் ஜனவரி 20ம் தேதிக்கு […]
