Categories
தேசிய செய்திகள்

குற்றச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் பொதுவாழ்வில் ஈடுபட தடை விதிக்க கோரிய மனு – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!!

தீவிர குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பொதுவாழ்வில் ஈடுபட தடை விதிக்க கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தீவிர குற்ற செயலில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பொதுவாழ்வில் ஈடுபட, அதாவது தேர்தலில் ஈடுபடுவது, தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது போன்றவற்றிற்கெல்லாம் தடை கோரி […]

Categories

Tech |