கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 61 வயதுடைய வழக்கறிஞர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வழக்கறிஞரான நான் பெரிய வணிக நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருகிறேன். தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தனியார் நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை வழங்குமாறு கேட்டுள்ளார். இதனால் எனது வீட்டில் இருக்கும் அலுவலகத்திற்கு அந்த பெண்ணை வருமாறு கூறினேன். சம்பவம் நடைபெற்ற அன்று அந்த பெண்ணின் மகன் எனக்கூறி ஒருவர் செல்போன் மூலம் அழைத்து […]
