தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார். மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்பாரதி போன்றோர் பங்கேற்றனர். அதில் வைகோ பேசியதாவது, “மோடி அரசே உனக்கு மனசாட்சியே இல்லையா? தமிழ்நாட்டின் மீனவர்கள் இந்திய நாட்டின் […]
