மீனவர்கள் 11 பேர் சென்ற படகு நடுகடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வள்ளவிளை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பெரியநாயகி எனும் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது நடுக்கடலில் வேறொரு படகு உடைந்து கவிழ்ந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அந்த படகை பார்வையிட்டுள்ளனர். அதன்பின்னர் அந்தப் படகு மெர்சிடஸ் பெயரில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மீனவர்கள் விசாரித்தபோது, வள்ளவிலை கிராமத்தில் வசிக்கும் கைராசன் மகன் ஜோசப் பிராங்கிளின் என்பவருக்கு சொந்தமான படகுதான் […]
