வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த தினம் இன்று. இவர் சிதம்பரம் அருகில் மருதூரில் 1823 ஆம் வருடம் பிறந்தார். ஆன்மீகவாதியான இவர் சமரச சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபையை நிறுவினார். இந்த நிலையில் வள்ளலாரின் முப்பெரும் விழாவையொட்டி சென்னையில் ஒரு மாத காலத்திற்கு அன்னதானம் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அதன்படி, அக்., 6 – 8 வரை கந்தக்கோட்டம் முத்துக்குமாரசாமி கோயில் அருகில், அக்.,9- 11 […]
