Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலை வாங்கித் தரேன்னு சொன்னாங்க… வசமாக சிக்கிய இருவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளலாரை பகுதியில் தீபா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் அக்சயகுமார் என்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் மும்பையில் வேலை வாங்கித் தருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்சயகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை நம்பி தீபா தரப்பிலிருந்து ஆறு தவணைகளாக ரூபாய் 1 லட்சத்து 16 ஆயிரம் வரை […]

Categories

Tech |