வளையாம்பட்டு ஊராட்சியில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வளையாம்பட்டு ஊராட்சியில் கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் போன்றோர் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து அந்த பகுதியில் இருக்கும் குடும்பத்தினருக்கு உடல் ஆரோக்கியம் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் நபர்களை தொற்றின் பாதிப்பு தன்மை பொறுத்து அவர்களை வீட்டில் […]
