Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது – வானிலை ஆய்வு மையம்..!!

வட தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் காற்றழுத்த தாழ்வுமண்டலம் என்பது இன்று காலை வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியாக வலுவிழந்ததை அடுத்து தமிழ்நாட்டிற்கு மழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று காலை வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ் பகுதி என்பது […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! உஷார்…. தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. முதலில் ஓரிரு நாட்களுக்கு லேசான மழை பெய்த நிலையில் பின் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்க தொடங்கியது. கடந்த 10-ம் தேதி தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதால் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகியது. இந்த மழையின் காரணமாக சீர்காழி பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இங்கு 122 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்றும், நாளையும்….. 26 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, கரூர், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

11 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை விலக தொடங்கி இருக்கின்றது. கடந்த ஜூன் மாதம் ஆரம்பிச்சு ஜூன், ஜூலை, ஆகஸ்ட்,  செப்டம்பர் என இந்த மாதம் வரைக்கும்,  பல இடங்களில் கனமழை பெய்து முடிஞ்சு இருக்கு. குறிப்பாக தென்னிந்தியாவில் பல மாநிலங்களிலும் அதிக கன மழை பொழிந்துள்ளது. அதிலும் குறிப்பாக சொல்லணும்னா, தமிழகத்தில் இயல்பை விட தென்மேற்கு பருவமழை காலத்தில் ( பொழிய வேண்டி விட இயல்பை விட)  அதிகமாக 51% மழை பதிவாகி இருக்கு. தென்மேற்கு பருவமழை தென்மேற்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று 17….. நாளை 11…. வெளுத்து வாங்கப்போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்கள்?.. இதோ.!!

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களிலும், நாளை 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 27.09.2022 : தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், […]

Categories
மாநில செய்திகள்

Heavy Alert: 14 மாவட்ட மக்களே கவனம்…. இன்று கனமழை கொட்டி தீர்க்கும்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தென்காசி, மதுரை, கரூர், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

#BREAKING : தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு…. 5 நாட்களுக்கு தொடரும்..!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய 9 மாவட்டங்களில் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வளிமண்டல கீழடித்து சுழற்சி […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 9 மாவட்ட மக்களே…. இன்று கனமழை இருக்காம்…. அலர்ட் அறிவிப்பு…!!!

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை….. மீனவர்களுக்கு அலர்ட்..!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 19.08.2022 :தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் டெல்டா மாவட்டங்கள், கடலூர், தேனி, திண்டுக்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நாளை மறுதினம் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக பருவ காலம் முடிந்த பிறகும், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை மறுதினம் (சனிக்கிழமை) மற்றும் அதற்கு அடுத்த நாளும் (13ஆம் தேதி), சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதையடுத்து இன்றும் நாளையும் பெரும்பாலும் வறண்ட […]

Categories

Tech |