திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக திருச்சி மாவட்டத்தில் ரூ.25.53 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை, சட்டத்துறை, மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய துறைகளில் […]
