ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்பவர்களுக்கு வளர்ச்சி பணிகளால் பதிலடி கொடுக்கிறோம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார். மும்பை வடாலா பகுதியில் கட்டப்பட உள்ள ஜிஎஸ்டி பவன் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்ட முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பேசியபோது, மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்குள் குழப்பம் எதுவும் இல்லை. இந்த மகாவிகாஸ் அகாடி கூட்டணி தரையில் தனது காலை உறுதியாக நிலை நிறுத்தி மாநிலத்தின் மேம்பாடு மற்றும் […]
