வல்லாரையில் பல அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வல்லாரை ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கரையை போக்கி ஈறுகளை பலப்படுத்தும். இது கண் எரிச்சல் கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றை போக்கி கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்து. வல்லாரை பொடியை பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்கு முன் குடித்தால் வயிற்றுப் பூச்சிகள் அழியும். வல்லாரையை சட்னியாக […]
