Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற போது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மொபட்டின் மீது லாரி மோதிய விபத்தில் சமையல் தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உதயநத்தம் பகுதியில் சமையல் தொழிலாளியான ஜோதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி தனது வேலை காரணமாக இருகையூருக்கு சென்றுவிட்டு திரும்ப வீட்டிற்கு தனது மொபட்டில் புறப்பட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி இவரின் மொபட்டின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோதி உடல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இந்த வேலைதான் நடக்குதா… அடித்து பிடித்து ஓடியவர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து தப்பிஓடிய ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஓடைக் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சுமார் 150 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்து அழித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் கோவில் பாளையத்தில் வசிக்கும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளியே போனது தப்பா… நகை வியாபாரிகள் காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

அரியலூரில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள்  15 பவுன் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதிய மார்க்கெட் பகுதியில் நகை வியாபாரியான சுரேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு  துக்கம் விசாரிப்பதற்காக பசும்பலூருக்கு சென்று உள்ளார்.  இந்நிலையில் சுரேஷ் துக்கம் விசாரித்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்ப சென்றபோது அங்கு வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உள்ளே சென்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“நான் வெளியே போயிட்டு வரேன்”குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… அண்ணனின் பரபரப்பு புகார்…!!

வெளியே சென்று வருவதாக கூறி சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அடிக்காமலை பகுதியில் துரைராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 21 வயதுடைய பிரியதர்ஷினி என்ற மகளும் பிரித்திவிராஜ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பிரியதர்ஷினி தனது அண்ணனான பிரித்திவிராஜிவிடம் இரவு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். இதனையடுத்து வெளியே சென்ற பிரியதர்ஷினி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஐயோ அவங்க பார்த்துட்டாங்க… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

அனுமதி இல்லாமல் மணல் கடத்தி சென்ற மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்ததோடு தப்பி ஓடிய 2 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடக்கரை பகுதியிலிருந்து மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரியான வேல்முருகன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் கோடாலிகருப்பூர் பகுதியில் சோதனை ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இரண்டு மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டு இரண்டு பேர் சென்றுள்ளனர். இந்நிலையில் மணல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவர்களை பார்த்தவுடன்… அடித்து பிடித்து ஓடியவர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பூட்டப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மது பாட்டில்களை கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள பாம்பு கோவில் பகுதியில்அமைந்துள்ள டாஸ்மாக் கடையானது தற்போது முழு ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் அந்த டாஸ்மாக் கடையில் உள்ள மதுபாட்டில்களை கொள்ளையடிப்பதற்காக சுவரில் துளையிட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டாங்க… அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்… வலை வீசி தேடும் காவல்துறையினரின்…!!

அனுமதி இல்லாமல் மணல் கடத்திய மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கொள்ளிட ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் கடத்துவதாக கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் அவரது உதவியாளருடன் அப்பகுதிக்கு சென்றார். அப்போது மாட்டு வண்டியில் மூன்று பேர் மணலை ஏற்றி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த 3 பேரும்  அதிகாரிகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரக்கமில்லாத செயல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் கூலித் தொழிலாளியான கலியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கலியன் தனது வீட்டில் இருந்து அப்பகுதியில் அமைந்துள்ள கடைவீதியிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த கலியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“என்ன செஞ்சாலும் திருந்த மாட்டிங்களா”… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் மணல் கடத்த முயன்று தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடியில் அமைந்துள்ள கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சிலர் இரண்டு லாரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் வருவதை பார்த்த அவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கண் இமைக்கும் நேரத்தில்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கட்சி பெருமாள் பகுதியில் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பேருந்து டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அருண்குமார் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி எதிர்பாராத விதமாக அருண் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற லாரி… துடி துடித்து இறந்த மூதாட்டி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

லாரி மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் பகுதியில் 62 வயதுடைய மாடத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாடத்தி வேலை செய்வதற்காக அங்குள்ள சாலையின் வழியாக  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திடீரென அந்த மூதாட்டியின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. […]

Categories

Tech |