மது போதைகளில் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணனை போலீசார் வலைபேசி தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் மேல பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த கொம்பையா என்பவரின் மகன்கள் பாண்டித்துரை மற்றும் கருப்பசாமி. இவர்கள் இருவரும் நேற்றும் முன்தினம் இரவில் டாஸ்மாக் கடையில் மது குடித்துக் கொண்டிருந்தனர். போதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கின்றது. இதன்பின் இருவரும் பாரில் இருந்து வெளியே வந்து சிறிது தூரம் நடந்து சென்றார்கள். அப்போது பாண்டித்துரை திடீரென ஆட்டோவில் இருந்து இரும்பு […]
