Categories
தேசிய செய்திகள்

10, 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து… மாணவர்கள் வலியுறுத்தல்….!!!

10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

இந்த முறையை பின்பற்றுங்க… “அதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது”… பெற்றோர்- மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய பிரிட்டன் அரசு…!!

பிரிட்டனில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பிரிட்டன் போக்குவரத்து துறை செயலாளர் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார்.  உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா வைரஸினால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து  மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பிரிட்டன் போக்குவரத்து துறை செயலாளர் Grant Shapps ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், […]

Categories
தேசிய செய்திகள்

பறவை காய்ச்சல்… இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டாம்… மத்திய அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டை தடை விதிக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில், புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதிலும் தற்போது வரை 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் கோழி இறைச்சி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

justin: டிசம்பர் 1ம் தேதி கல்லூரிகளை திறக்க அனுமதி… அரசு அதிரடி உத்தரவு..!!

டிசம்பர் 1 ஆம் தேதிக்கு முன்பாக மருத்துவ கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி அதற்கு முன்பாக மருத்துவக் கல்லூரிகளை திறக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகு சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மாணவர்கள், கல்லூரிகளில் கருத்து கேட்டு டிசம்பர் 1-ஆம் தேதிக்கு முன்பு கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ […]

Categories
தேசிய செய்திகள்

போட்டித் திறனை அதிகரிக்கும்…. மொழியைக் காட்டி தடுக்க வேண்டாம்…. புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர்…!!

மும்மொழி கொள்கையை பற்றி தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் கூறி இருக்கிறார். மத்திய அரசின் கொண்டு வந்திருக்கின்ற புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு உண்டாகியுள்ளது. தமிழகத்தில் அண்ணா காலத்திலிருந்தே இருமொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில், தென்மொழி கல்விக் கொள்கையை திணிப்பது போன்று பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன. மும்மொழி மொழிக் கொள்கையை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி […]

Categories
உலக செய்திகள்

புள்ளி விவரங்கள் படி ஆபத்து குறைவு தான்…. இவர்களுக்காக இதனைத் திறக்கலாம்…. ட்ரம்ப் வேண்டுகோள்…!!

புள்ளிவிவரங்களின்படி குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுவது குறைவு என்பதால் பள்ளிகள் திறக்கப்பட லாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வேண்டுகோள் வைத்துள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தன் மகன் பாரோன் மற்றும் பேரக் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் எனக்கு எத்தகைய பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார். தற்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப் பேசியபோது, பள்ளிகளில் கொரோனாதொற்று பரவுவதற்கான […]

Categories

Tech |