சென்னையில் கொரோனா பரவல் காரணமாக கடத்த 2 ஆண்டுகளாக பொதுப் போக்குவரத்தை தவிர்த்து விட்டு தனிநபர் வாகனங்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக இருசக்கர வாகன விற்பனையும், பயன்பாடும் பெரிதும் அதிகரித்தது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் எரிபொருள் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு காட்டிலும் தற்போது ரூ.30 அதிக விலைக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. இதனால் தங்கள் இருசக்கர வாகனங்களை பார்க்கிங்ல் […]
