Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

வலிப்பு நோயால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக வலிப்பு நோய் இருந்துள்ளது. இதற்காக முருகன் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் முருகன் திடீரென மருத்துவமனையில் விட்டு வெளியே வந்துள்ளார். இவர் வரும் வழியில் ஊட்டி கூட்ஷெட் சாலையில் திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வலிப்பு நோய்” திடீரென மயங்கிய 2 வயது குழந்தை…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

வலிப்பு நோய் காரணமாக 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நங்காத்தூர் கிராமத்தில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மீரா என்ற மனைவியும் அக்ஷயராஜ் [2] என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்  ஆத்திரமடைந்த மீரா குழந்தையுடன் தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இவருடைய குழந்தைக்கு பிறந்தது முதல் வலிப்பு நோய் இருந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. வலிப்பு வந்தால் இதெல்லாம் கொடுக்க கூடாது…. என்னன்னு பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வலிப்பு வந்தால் சாவி, இரும்பு பொருட்களை கொடுக்கக் கூடாது என்றும் நினைவு திரும்பும் வரை தண்ணீர் கொடுக்கக் கூடாது என்றும் டீன் சாந்திமலர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வலிப்பு நோய் என்பது மூளையில் ஏற்படும் பாதிப்பால் வருகிறது. இதனால் வலிப்புக்கான மாத்திரை, மருந்துகளை நேரம் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இதையடுத்து வாகனம் ஓட்டுவதையும்,  நீச்சல் செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெற்றோர் அளித்த புகார்… சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்… பரிசோதனையில் வெளிவந்த உண்மை…!!

கல்குவாரி குட்டையில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள சித்தார்பட்டியில் சக்திகுமரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் தோட்டத்தில் பணியாற்று வரும் இவர் குடும்பத்துடன் குருவியம்மாள்புரத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றார். இவரது மகன் ரிஷிகேசவன் அப்பகுதியில் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி வெளியே சென்ற சிறுவன் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இதனால் சிறுவனின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் ரிஷிகேசவனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாடியில் நின்றுகொண்டிருந்த வியாபாரி… வலிப்பு வந்ததால் விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாடியில் நின்று கொண்டிருந்த வியாபாரி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயக்கார தெருவில் செயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சோப்பு, வசிங்பவுடர் ஆகியவற்றை விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரியகுளம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் ஜெயக்குமாருக்கு வலிப்பு நோய் இருப்பதன் காரணமாக அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து ஜெயக்குமார் சம்பவத்தன்று மாடியில் நின்றுகொண்டிருந்த சமயத்தில் திடீரென வலிப்பு வந்து மயக்கமடைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான்…! புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…! ஆடி போன குடும்பத்தார் …!!

சென்னையில் திருமணமாகி ஒரு மாதமே ஆன புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள புது பெருங்களத்தூர் பாரதி அவன்யூ பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் அரவிந்த் என்பவர். இவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கமலகுமுதவல்லி என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட கமலகுமுதவல்லி மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இந்நிலையில் இன்று காலை கமலகுமுதவல்லி அவரது படுக்கை அறை கதவை நீண்ட நேரம் திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த […]

Categories

Tech |