Categories
உலக செய்திகள்

வறுமையில் வாடும் 32 கோடி மக்கள்…. எத்தனை கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?… ஆய்வில் வெளியான தகவல்…!!!

ஆசியாவில் சுமார் 32 கோடி மக்கள் வறுமையில் இருக்கும் நிலையில் அங்கு 950 கோடீஸ்வரர்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஊரடங்கு நடைமுறைப்படுத்திய போது, பொருளாதார நடவடிக்கைகளில் மந்த நிலை ஏற்பட்டது. இருப்பினும் 500 நபர்கள் வரை கோடீஸ்வரர் என்ற நிலையை அடைந்திருக்கிறார்கள் என்று ஆக்ஸ்பேம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அந்த வகையில் கொரோனா அதிகம் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒவ்வொரு முப்பது மணி நேரங்களுக்கும் ஒருவர் கோடீஸ்வரராக […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் வறுமை நிலையில் 38 லட்சம் மக்கள்.. எந்த நாட்டில்..? வெளியான தகவல்..!!

மெக்சிகோவில் கொரோனா காரணமாக 38 லட்சம் மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தில் பொருளாதார நெருக்கடியும்  ஒன்று. எனவே பல நாடுகள், தங்கள் மக்களை பொருளாதார சிக்கலிலிருந்து மீட்க போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் கொரோனா காரணமாக சுமார் 38 லட்சம் மக்கள் வறுமையில் வாடுவதாக தெரியவந்துள்ளது. கடந்த 2018 ஆம் வருடத்தில், 20 லட்சம் நபர்கள் வறுமை நிலையில் இருந்தார்கள். தற்போது  இரண்டு ஆண்டுகளில் இந்த […]

Categories

Tech |