தற்போதைய காலத்தில் பெரும்பாலானோருக்கு இருமல் மூக்கடைப்பு பிரச்சனையா அதிகம் ஏற்படுகிறது. அதுவும் இரவு படுத்தவுடன் அதிகமாக இருமல் ஏற்படும். அதனால் தூக்கமின்றித் தவிக்கும் சூழல் உருவாகும். இதற்கான சில வீட்டு வைத்திய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இஞ்சி இருமலுக்கு ஒரு சக்தி வாய்ந்த தீர்வு தரும் மருந்தாகும். இருமல் மற்றும் மூக்கடைப்பிற்கு நீராவி ஒரு சிறந்த வழியாகும். திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வறட்டு இருமல் […]
