Categories
உலக செய்திகள்

கடும் வெப்பத்தால் நிலவும் வறட்சி…. தண்ணீரை பயன்படுத்த கட்டுப்பாடுகள்…. அவதியில் பொதுமக்கள்….!!!!

பொதுமக்களுக்கு தண்ணீரை பயன்படுத்துவதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதோடு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதி முழுவதுமாக வறட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வறட்சியின் காரணமாக நாட்டில் உள்ள பல்வேறு ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்றவற்றில் நீரின் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தண்ணீரை பயன்படுத்துவதற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக 34.5 டிகிரி […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கடுமையான வறட்சி…. 5 பிராந்திகளில் அவசரநிலை பிரகனம்…. அரசு வெளியிட்ட பகீர் தகவல்…!!!

இத்தாலி நாட்டில் கடுமையான வெயிலினால் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் வறட்சி ஏற்பட்டுள்ளது.  இந்த வறட்சியினால்  30% கூடுதலான விவசாய உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு விவசாய சங்கம் மிகுந்த வேதனை அளித்தது. அதனை தொடர்ந்து இத்தாலியின் நீளமான நதியான போ நதியை சுற்றியுள்ள லோம் பார்ட்டி, எமிலியா- ரோமக்னா, பிரியூலி வெனிசியா கியுலியா,பிட்மாண்ட் மற்றும் வெனெட்டா  ஆகிய 5 வடக்கு பிராந்தியங்கள் வறட்சியினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 5 வடக்கு பிராந்திகளில் […]

Categories
உலக செய்திகள்

OMG: இதுவரை இல்லாத அளவிற்கு உணவு பஞ்சம் ஏற்படும்…. ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!!!!!

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த வருடம் உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு தனி மனிதனுக்கு உணவு இல்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் எனக்கூறியவர் பாரதி. ஆனால் இந்த வருடம் இதுவரை இல்லாத அளவிற்கு உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோன்று மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறது. அதாவது 2050ஆம் ஆண்டிற்குள் 40 லட்சம் சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி வறுமையால் பாதிக்கப்படும் என்றும்  40 […]

Categories
உலகசெய்திகள்

பெரும் சோகம்…4 ல் 3 மாகாணங்களில் உணவு பற்றாக்குறை… வெளியான அறிக்கை தகவல்…!!!!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள 4 ல் 3 மாகாணங்களில் உணவு பற்றாக்குறை உருவாகி இருக்கிறது என அறிக்கை ஒன்று தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில்  கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களினால் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் உலக அளவில் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கின்ற நாடுகளின் வரிசையில் டாப் 10ல் பாகிஸ்தான் இருக்கின்றது. பருவகால மாற்றம், வெள்ளம், வறட்சி போன்றவை தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் என ஐநா பிரதிநிதி ஒருவர் […]

Categories
உலகசெய்திகள்

பருவ மழை பெய்யாத காரணத்தினால்… வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்…!!!!!

எத்தியோப்பியாவில் நிலவும்  வரட்சியின் காரணமாக 70 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சோமாலி மாநிலத்தில் பருவ மழை பெய்யாத காரணத்தினால் உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் பத்து லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. மேலும் அங்கு வசிக்கும் 80 சதவிகித மக்களின் வாழ்வாதாரம் கால்நடைகளை சார்ந்து இருப்பதால் ஏராளமானோர் அரசு வழங்கும் உணவு மற்றும் குடிநீர் முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அவ்வாறு குடியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அங்கும் உணவுத் […]

Categories
உலக செய்திகள்

உணவின்றி பேரழிவு …1,30,0000 மக்கள் அவதி …. ஐநா அமைப்பின் எச்சரிக்கை….!!!

ஆப்பிரிக்காவின் மத்திய கிழக்கு நாடுகளில் வரட்சி காரணமாக பேரழிவு ஏற்படும் என ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வறட்சி காரணமாக ஒரு கோடியே 30 லட்சம் பேர் பசியில் தவிப்பதாகவும் 15 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், தானிய விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது எனவும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஐ.நா உணவு அமைப்பின் உயர் அதிகாரிகளில் ஒருவரான ரீன் பால்சன் தெரிவித்தார். உணவின்றி வாடும் மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு உதவ […]

Categories

Tech |