அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை வரவேண்டாம் என அதிமுக சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ், இபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று முன்தினம் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார். அதில் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரியும், சாவியை எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கொடுக்கக் கோரியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு […]
