Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதா: ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம்..!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் விளை பொருட்கள் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள்  மசோதா ஆகிய மசோதாக்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையிலும் இந்த சட்டங்கள் இருப்பதாக விவசாயிகள், அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. மத்திய அரசின் இந்த சட்டங்களை கண்டித்து அரியானா […]

Categories
மாநில செய்திகள்

விவசாய விளைபொருள் மசோதா சொல்வதும் சந்தேகமும்..!

விவசாயத்தில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் மூன்று வேளாண் மசோதாக்களும் விவசாயிகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்று மத்திய அரசு வர்ணிக்கிறது. ஆனால் அவை தங்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிடுமோ என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா விவசாயிகள் தங்களது விளைபொருட்களை யாரிடம் வேண்டுமானாலும் விற்க வழிவகை செய்கிறது. இதன் எதிரொலியாக எதிர்காகத்தில் கமிஷன் மண்டிகளே இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஆன்லைன் வழியாக விளைபொருட்களை விற்பதற்கான வசதிகளை உருவாக்க […]

Categories

Tech |