அணு ஆயுதங்களை தாக்கி செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வபோது வடகொரியா அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக தனது எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து ஏவுகணை சோதனை மேற்கொண்ட கொரிய தீபகற்பத்தில் வடகொரிய போர் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் தென்கொரியாகவும் […]
