Categories
அரசியல்

“அருமையான திட்டம்” தினமும் ரூ.160 சேமித்து…. இறுதியில் லாபமாக 23 லட்சம் பெறலாம்….!!

குறைவான தொகையை முதலீடு செய்து அதிக லாபத்தை பெறுவது எப்படி என்று இங்கே பார்க்கலாம். எல்ஐசி நிறுவனமானது பல வருடங்களாக மக்களுக்கு காப்பீடு திட்டம் மற்றும் முதலீடு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் வெகுஜன மக்களின் நம்பிக்கையையும், நல்ல வரவேற்பையும் பெற்று இருப்பதே ஆகும். குறைந்த தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறுவதற்கான நல்ல ஒரு திட்டத்தை இங்கே பார்க்கலாம். எல்ஐசியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறும் மணி பேக் […]

Categories
பல்சுவை

இதுவரை இல்லாத உச்சம்…. ஏற்றத்துடனே நிறைவு… குஷான முதலீட்டாளர்கள் …!!

மும்பை பங்குச்சந்தை இதுவரை இல்லாத அளவுக்‍கு 400 புள்ளிகள் உயர்ந்து, 47 ஆயிரம் புள்ளிகளைக்‍ கடந்துள்ளது. இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்‍ஸ் 361 புள்ளிகள் உயர்ந்து, 47 ஆயிரத்து 335 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 148 புள்ளிகள் உயர்ந்து, 13 ஆயிரத்து 749 புள்ளிகளாக இருந்தது. சர்வதேச பங்குச்சந்தைகளின் எதிரொலியாகவே, இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில், மாலை வர்த்தக நேர முடிவில் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

விஷம் போல் ஏறும் சிலிண்டர் விலை…. பொதுமக்கள் சொல்வது என்ன ?

சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா கச்சா எண்ணெய்யை 98 டாலர்களுக்கு கடந்த 2014-ல் வாங்கியது. அப்போது பெட்ரோலியப் பொருள்களில் ஒன்றான வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 420 ரூபாயாக இருந்தது.தற்போது கச்சா எண்ணெய் விலை 40 டாலர்கள் உள்ளது. இருப்பினும் சிலிண்டரின் விலை 740 ரூபாயாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோது இந்தியாவில் சிலிண்டரின் விலை குறைந்த விலைக்கும், கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஷம் போல ஏறுது…! ”இதயத்தில் ஈரம் இல்லை” 21ஆம் தேதி இருக்கு பாருங்க…. திமுக அறிவிப்பு

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து வரும் 21ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த மே மாதத்தில் இருந்து ஐந்து முறை கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போது 15 நாள் இடைவெளியில் 50 ரூபாய் என இரு முறை உயர்த்தி ஒரு சிலிண்டரின் விலையை […]

Categories
தேசிய செய்திகள்

புதிய உச்சம் தொட்ட பங்குகள்….! மகிழ்ச்சியில் தத்தளித்த முதலீட்டாளர்கள் …!!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46 ஆயிரத்து 599 புள்ளிகளைத் தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலை உயர்வுடன் தொடங்கியன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 336 புள்ளிகள் உயர்ந்து 46 ஆயிரத்து 599 புள்ளிகளிலும், தேசிய பங்கு சந்தை நிப்டி  98 புள்ளிகள்  அதிகரித்து 13 ஆயிரத்து 666 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆகின. ஒன்ஜிசி, டாடா ஸ்டீல், மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளிட்ட நிர்வணங்களின் பங்கு விலை […]

Categories
சற்றுமுன் பல்சுவை

15 நாட்களில் மேலும் உயர்வு…. அதிர்ச்சி கொடுத்த சிலிண்டர் விலை… பொதுமக்கள் கவலை …!!

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 50 உயர்த்தப்பட்டிருக்கிறது. 660 ரூபாய் என்ற விலையில் இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது 50 ரூபாய் உயர்ந்து 710 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே டிசம்பர் 1-ஆம் தேதி சமையல் சிலிண்டர் விலை 610 இலிருந்து 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 660 ஆக உயர்த்தப்பட்டு இருந்தத. 15 நாட்களில் சிலிண்டரின் விலை 100 அதிகரித்துள்ளதால் நடுத்தர மக்கள் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் பல்சுவை

புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தைகள் – முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி …!!

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 42,500 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிக்கொண்டு இருக்கின்றது. இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு நிற்கின்றன. மும்பை பங்குச்சந்தையான  சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 42,500 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 150 புள்ளிகள் அதிகரித்து 12,432 புள்ளிகளில் விற்பனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க தேர்தலில் உறுதியான முடிவுகள் வெளியான நிலையில் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணமுடிகிறது அமெரிக்கா அதிபராக மீண்டும் அரியணை ஏற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அம்மாடியோவ்…! இவ்வளவு குறைவா ? வாயடைத்து போன சாமானியர்கள் ..!!

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 464 ரூபாய் விலை குறைந்து 37 ஆயிரத்து 440 ரூபாய் விற்கப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் இருந்தது. ஒரு சவரன் தங்கம் 42 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்ததை நாம் பார்த்து இருக்கின்றோம். அந்த வகையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 464 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. […]

Categories
அரசியல்

வேலை வாய்ப்பை அள்ளி கொடுக்கும் “Phonepe”… எத்தனை பேருக்கு தெரியுமா…??

நாடு முழுவதும் பண பரிவர்த்தனைக்கு பயன்படும் செயலிகள் தற்பொழுது வேலை வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது நாடெங்கும் மக்கள் எளிமையான முறையில் பணபரிவர்த்தனை செய்யும் நோக்கில் மொபைல் போன்களில் உள்ள பல செயலிகளை பயன்படுத்தி பொருட்களை வாங்குவது, பணப்பரிமாற்றம், போன்ற செயல்களை வீட்டில் இருந்தபடியே மேற்கொள்கின்றனர். இதில் முக்கிய பங்கு வகித்து வருவது போன் பே, கூகுள் பே, பேடிஎம், ஃப்ரீ ரீசார்ஜ் இவை அனைத்தும் மக்கள் மத்தியில் வெகுவாக புழக்கத்தில் இருந்து வருகிறது. மேலும் இந்த நிறுவனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுடன் போட்டி…. ஃபியூச்சர் குழுமத்தை வாங்கிய ரிலையன்ஸ்..!!!

இந்தியாவில் பெரிய சங்கிலித்தொடர் கடைகளைக் கொண்ட ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் நிறுவனம் 24,713 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்தியாவில் ஃபியூச்சர் குழுமம் பிக் பஸார், பிரண்ட் ஃபேக்டரி என பல பெயர்களில் பெரிய சங்கிலி தொடர் கடைகளை வெற்றிகரமாக நடத்தி வருகின்றது. குறிப்பாக பிக் பஸார் கடைகளுக்கு மெட்ரோ நகரங்களில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் சில்லறை விற்பனை சந்தையின் வரவு சுமார் 800 பில்லியன் டாலர்களாக இருந்தது. வரும் 2026-ம் ஆண்டில் சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

6ஆவது கட்டமாக நாளை முதல் செப்.., 4வரை – மக்களுக்கு அறிவிப்பு …!

நடப்பு 2020- 2021ஆம் நிதியாண்டுக்கான 6ஆம் கட்ட தங்க பத்திர வெளியீடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது வெளியிட்டுள்ள தங்க பாத்திரத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5117 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்க பத்திரம் வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து பணம் செலுத்துவோருக்கு கிராமூக்கு ரூபாய் 50 தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

இந்தியர்களுக்கு அதிரடி சலுகை….. அள்ளிக் கொடுக்கும் ஆப்பிள் நிறுவனம் …!!

இந்தியாவில் தனது சந்தை இருப்பை அதிகரிக்கும் நோக்கில் வரும் பன்டிகை காலத்தில் ஆப்பிள் நிறுவனம் பல அதிரடி ஆப்பர்களை வழங்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. உலகிலேயே சீனாவுக்கு அடுத்தப்படியாக அதிக ஸ்மார்ட்போன் பயனாளர்களைக் கொண்ட நாடு இந்தியா. இங்கு சீன நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், ஆப்பிள் நிறுவனத்தால் பெரிய அளவு இந்திய சந்தையை கைப்பற்ற முடியவில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் தனது சந்தை இருப்பை அதிகரிக்க ஆப்பிள் முயன்றுவருகிறது. மற்ற […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க – சீன வர்த்தகம்… தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை…!!

அமெரிக்க சீன நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொலைபேசி வாயிலாக பேசியுள்ளனர். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் சீனாவிலுள்ள வூஹான் மாகாணத்தில் இருந்துதான் பரவியது என அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டி வருகிறார். இதனால் அமெரிக்க மற்றும் சீன நாடுகளுக்கிடையே வர்த்தக போர் நிலவி வருகிறது. மேலும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே போல் சீனாவிலும் அதிக வரி வசூலிப்பதாக அந்நாட்டு அரசு […]

Categories
பல்சுவை

“ஓப்போ ஸ்மார்ட்போன்” அதிரடி விலை குறைப்பு…. வாங்க நினைத்தவர்கள் வாங்கிக் கொள்ளலாம்….!!

இந்தியாவில் ஓப்போ ஸ்மார்ட்போனின் விலை 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு இதன் விலை 2000 வரை உயர்த்தப்பட்டது. மொபைல் போன்கள் மீது பிஎஸ்க் இவரி உயர்த்தப்பட்டதால் விலை உயர்த்தப்படுவதாக தெரிவித்திருந்தனர். இருப்பினும் சமீபத்தில் இதன் 8 ஜிபி+ 256 ஜிபி வேரியண்ட் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு என அறிவிக்கப்பட்ட ஒரே மாதத்தில் ஒப்போ ரெனோ 3 புரோ விலை மீண்டும் […]

Categories
சற்றுமுன் பல்சுவை

மக்களுக்கு செம மகிழ்ச்சி செய்தி….! தங்கம் கிடுகிடு சரிவு….!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது. விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 43 ஆயிரத்தை கடந்து 44ஆயிரத்தை நெருங்கிய தங்கம் கடந்த மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

வேலைவாய்ப்பு பெறுக இதை செய்யலாம்…. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பியூஸ் கோயல் கோரிக்கை…!!

உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கினால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என மத்திய வர்த்தக தொழில் தறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய வர்த்தக தினத்தையொட்டி, நடைபெற்ற டிஜிட்டல் உரையில், மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியபோது, “பிரதமர் மோடியின் சுயசார்பு திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் முன்வர வேண்டும். எதிரி நாடுகளிடமிருந்து வரும் தரமற்ற பொருட்களை வாங்க வைத்து மக்களை ஏமாற்றும் வர்த்தகர்களை நாம் அடையாளம் காண வேண்டும். மேலும் ஆத்மா நிர்பர் பாரத் பிரச்சாரத்திற்கு வர்த்தகர்கள் […]

Categories
பல்சுவை

அமேசான் ஃப்ரீடம் சேல் 2020..! சுதந்திர தின சலுகை நேற்று தொடங்கியது ..!!

அமேசான் பிரைம் தின விற்பனையைத் தவறவிட்ட வாடிக்கையாளர்களுக்காக, அந்நிறுவனம் ’அமேசான் ஃப்ரீடம் சேல்’ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (ஆக. 8) தொடங்கி 11ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு இந்த விற்பனை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் இந்தியா சார்பில் ’அமேசான் ஃப்ரீடம் சேல் 2020’ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ’ஃப்ரீடம் சேல்’ விற்பனையானது அமேசானால் வருடந்தோறும் அறிவிக்கப்படும் ஒன்றாகும். முன்னதாக, அமேசான் பிரைம் தின விற்பனை, கோவிட்-19 தொற்றுப் பரவல் […]

Categories
சற்றுமுன் பல்சுவை

16 நாட்களாக எகிறிய தங்கம்…. கிடுகிடுவென சரிந்தது…. எதிர்பார்ப்பில் மக்கள்

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது. விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 43 ஆயிரத்தை கடந்து 44ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கின்றது. […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

தங்கம் விலை கிடுகிடு உயர்வு…. நடுங்கி போகும் சாமானியர் வாழ்க்கை ….!!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 43 ஆயிரத்தை கடந்து 44ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கின்றது. தங்க […]

Categories
சற்றுமுன்

வெள்ளியும் புதிய உச்சம்…. தங்கம் கிடுகிடு உயர்வு…. சவரன் 43,000 தாண்டியது ….!!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 42 ஆயிரத்தை கடந்து 43ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கின்றது. தங்க […]

Categories
பல்சுவை

தங்கம் விலை குறையவே குறையாது….. விலை உயர்வுக்கு இதான் காரணமாம் ….!!

தங்கத்தின் விலை 70ஆயிரம் வரை சென்றாலும், ஒட்டுமொத்த உலகமும் தங்கத்தை வாங்கி குவிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆபரணங்களை பழங்காலத்திலிருந்தே தமிழர்கள் பயன்படுத்தி வந்த வரலாறுகளை காண முடிகிறது. சிந்து சமவெளி, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் மட்டுமல்லாமல் குமரி கண்டம் இருந்த காலத்திலும் மக்கள் ஆபரணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். தற்போது, ஆபரணங்களின் அடுத்தடுத்த வளர்ச்சியாக இன்றும் மாறாமல் இருப்பது தங்கம், வெள்ளி மற்றும் வைரங்கள் என்பதை பார்க்க முடிகிறது. தங்களின் கவுரவத்திற்காகவும், பாரம்பரியத்திற்காகவும் அணிந்த காலங்கள் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

கிடுகிடுவென உயர்ந்த தங்கம்…. வரலாறு காணாத உச்சம் தொட்டது …!!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 42 ஆயிரத்தை கடந்து 43ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கின்றது. தங்க […]

Categories
சற்றுமுன் பல்சுவை

தங்கம் ரூ.41,000 தொட்டது – திக்திக் மனநிலையில் மக்கள் …!!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 41 ஆயிரத்தை தொட்டு இருக்கின்றது. தங்க விலை வரலாற்றில் முதல் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சவரன் தங்கம் 40,744….. ஒரு கிராம் 5093…. ஏற்றம் காணும் விலை ….!!

தங்கம் விலை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவில் சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

41,000ஐ நெருங்கியது தங்கம்…. ஒரு கிராம் ரூ.5103க்கு விற்பனை …!!

தங்கம் விலை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவில் சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் […]

Categories
பல்சுவை

ஏழைகளுக்கு எட்டாக்கனியாகும் தங்கம்…. விண்ணைத்தொடும் விலையேற்றம்….!!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.     அரசனோ ஆன்டியோ ஒவ்வொருவரின் வாழ்விலும் தந்கம் நீங்காத அங்கமாகி விட்டது என்றே கூறவேண்டும். அதிலும் இந்தியர்களின் வாழ்வியலில் குறிப்பாக தமிழர்களின் வாழ்வியலில் திருமணம் உள்ளிட்ட எந்தவித சடங்கு சம்பிரதாயங்களாக  இருந்தாலும் நீக்கமற நிறைந்திருக்கும். ஆனால் இன்றைய நிலையில் தங்கம் ஏழை நடுத்தர குடும்பங்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. கொரோனா பரவலின் காரணமாக பல்வேறு தொழில்களும் முடங்கிய […]

Categories
சற்றுமுன்

வரலாறு காணாத அளவுக்கு ”தங்கம் விலை உச்சம்”..! 1சவரன் ரூ-40,000ம் கடந்தது …!!

தங்கம் விலை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவில் சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

அய்யோ…! கடவுளே…. சாமானியர்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சி….!!

கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. அனைத்து வர்த்தகமும் சிதைந்து இருக்கும் நிலையிலும் தங்கத்தின் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பாமர மக்களின் தங்கம் வாங்கும் கனவு நிறைவேறாத ஒன்றாக மாறி இருக்கின்றது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை மக்கள் மனதில் தித்திக் என்ற பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் தங்கத்தின் விலை ரூ. 40ஆயிரத்தை நெருங்கி மான்களை கலங்கடிக்கின்றது. 22 கிராம் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.50 ஆயிரத்தை தாண்டும் ? விலை உயர்வுக்கு என்ன காரணம்?

தங்கத்தின் விலை 39 ஆயிரம் ரூபாயைக் கடந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்த உயர்வுக்கான காரணமென்ன ? இந்த விலை உயர்வு இப்படியே  நீடிக்குமா ? விரிவாக பார்க்கலாம். கொரோனா பேரிடர் காலத்தில் பொருளாதாரம் கடுமையாக சரிந்து வரும் நிலையில் தங்கம் வழக்கம்போல தனித்தன்மையுடன் ஜொலிக்கிறது. நாடெங்கும் முதல் பொதுமுடக்கம் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதற்கு முந்தைய நாள் சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை 3961 ரூபாயாக இருந்தது. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, நான்கு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

தங்கம் கிடுகிடு உயர்வு…. சவரன் ரூ.40,000நெருங்குகிறது…. விழிபிதுக்கும் மக்கள் ….!!

தங்கம் விலை இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சம் சென்றுள்ளது பாமர மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கொரோனா காரணமாக நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்த சூழலிலும் விலை நிர்ணயம் என்பது இருந்து வந்தது. அந்த சமயத்திலும் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்தது. சர்வதேச பொருளாதார சூழல் காரணமாகவும் தங்கத்தின் விலை ஏறி இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகமாக உயர்வை கண்டு தற்போது ஒரு சவரன் 39 ஆயிரத்த்தை கடந்து 40 ஆயிரத்தை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

திக்திக்! கிடுகிடு உச்சம் தொட்ட தங்கம்…. நொந்து போன இல்லத்தரசிகள் …!!

கொரோனா காரணமாக நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்த சூழலிலும் விலை நிர்ணயம் என்பது இருந்து வந்தது. அந்த சமயத்திலும் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்தது. சர்வதேச பொருளாதார சூழல் காரணமாகவும் தங்கத்தின் விலை ஏறி இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகமாக உயர்வை கண்டு தற்போது ஒரு சவரன் 39 ஆயிரத்த்தை கடந்து 40 ஆயிரத்தை நெருங்குகிறது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 256 ரூபாய் அதிகரித்து இதுவரை இல்லாத […]

Categories
பல்சுவை

அடுத்த 7 நாட்களுக்கு – செம அறிவிப்பு …!!

ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது சில அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வாடிக்கையாளர்களை எளிதாக கவர்கிறது. ஆப்பிள் அறிவிக்கும் சலுகை அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருந்தவர்களுக்கு  உற்சாகம் மேலோங்கும் வகையில் தற்போது குறைந்த விலையில் புதிய சலுகையை வழங்கி உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆப்பிள் பொருளுக்கான ”ஆப்பிள் டேஸ்” சிறப்பு விற்பனை அமேசான் தளத்தில் ஜூலை 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.ஆப்பிள் போன்கள், ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட அனைத்தும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எச்டிஎஃப்சி […]

Categories
சற்றுமுன் பல்சுவை

இல்லத்தரசிகளா நீங்கள்….? ”அப்படினா உங்களுக்கு தான்”…. வெளியான மகிழ்ச்சி செய்தி …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், நாடு முழுவதும் உள்ள அனைத்து நகைக் கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது வீட்டில் முடங்கி இருந்த பொது மக்கள் தலையில் இடியாய் இறங்கியது. சென்னையில் கூட கடந்த 2 நாள்களாக புதுப்புது உச்சம்பெற்ற தங்கம் விலை மக்களை அதிர வைத்தது. இந்த நிலையில்தான் இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை குறைந்துள்ளது. மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. ஊரடங்கால் இல்லத்தரசிகள் வீட்டிற்குள் முடங்கி […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தலையில் இடியாய் இறங்கிய செய்தி..! கவலையில் இல்லத்தரசிகள் …!!

தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து இருக்கின்றார்கள். கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையிலும் பொருளாதார நடவடிக்கைகள் முடக்கப்பட்டு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இருந்தும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இன்று சவரனுக்கு ஏற்பட்ட விலையேற்றம் இல்லத்தரசிகளை நடுங்க வைத்துள்ளது. தங்கம் வாங்க தினமும் ஆசைகளோடு, கனவுகளோடு இருக்கும் பெண்கள் கொரோனா காலத்தில்  கையில் பணமின்றி வீட்டிற்குள் இருந்து கொண்டிருந்த நிலையிலும் கூட தங்க […]

Categories
அரசியல்

தலைநகரில் தலைகீழ் மாற்றம்… பெட்ரோலை மிஞ்சியது டீசல்..!

முதல் முறையாக டெல்லியில் டீசலின் விலை பெட்ரோலின் விலையை விட அதிகரித்துள்ளது இன்று 18 நாலாவதாக எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டதால் பெட்ரோலை விட டீசல் முதல்முறையாக அதிக விலைக்கு விற்கப்படுகின்றது. பெட்ரோலின் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் டீசலின் விலை 48 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்றைய டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 79.88 ஆகவும் பெட்ரோலின் விலை ரூபாய் 79.76 ஆகவும் உள்ளது. கடந்த 18 நாட்களில் டீசல் மற்றும் பெட்ரோல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நேரக்கட்டுப்பாடு… காலை 7 முதல் மாலை 3 வரை தான் …!!

கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ராமநாதபுரத்தில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக ரமந்தபுரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்றைய தேதி வரைக்கும் 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.  இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் நலம் கருதியும், வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு முன்னுரிமை வழங்க பரிசீலிக்கிறோம்….. நாங்க பண்றோம்னு நீங்களும் பண்ணாதீங்க சிக்கலாகிடும் – அமெரிக்கா

வர்த்தக ரீதியாக இந்தியாவிற்கு முன்னுரிமை வழங்க பரிசீலினை செய்துவருவதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார் இந்தியா-அமெரிக்கா வர்த்தகம் தொடர்பாக இந்தியாவிற்கு முன்னுரிமை வழங்க ஜிஎஸ்பி  அந்தஸ்தைப் மீண்டும் கொடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அமெரிக்க செனட் நிதிக் குழுவின் உறுப்பினரான அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் ஆப்பிள்களுக்கு 70 சதவீத வரி விதிப்பது வருத்தத்தை கொடுக்கிறது என அவர் […]

Categories
உலக செய்திகள்

சீனப் புறக்கணிப்பு சாத்தியமா? – இந்தியாவில் சீன முதலீடுகள் ஒரு பார்வை!

சீன நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற மனநிலை இந்தியர்களிடையே பரவியுள்ள சூழ்நிலையில், இந்திய நிறுவனங்களிடையே முதலீடு செய்துள்ள சீன நிறுவனங்கள் குறித்து ஒரு பார்வை… இந்தியா – சீனா ராணுவத்திற்கிடையே லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். இந்தியா – சீனா விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த, வரும் ஜூன் 19ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், […]

Categories
தேசிய செய்திகள்

தங்கத்தில் முதலீடு செய்யலாமா ? இது சரியான நேரமா? – பரபரப்பு தகவல் …!!

கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி 47,110 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த விற்கப்பட்ட 24 கேரட் தங்கம் ஜூன் 12ஆம் தேதி அதிலிருந்து 18 சதவீதம் உயர்ந்து  விற்கப்பட்டுள்ளது. தங்கத்தை அதிகமாக நேசிக்கும் இந்திய மக்களுக்கு இந்த விலையேற்றம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஒவ்வொருநாளும் குறைந்து வரும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம், நிலையற்ற பங்குச்சந்தையினால் இந்திய முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யும் முயற்சியை தொடங்கியுள்ளனர். கொரோனா  ஊரடங்கு இருப்பதால் நேரில் சென்று தங்கம் வாங்குவதை குறைந்திருக்கும் நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

8 வாரம்… 10 முதலீடு… ரூ.1,04,326,65,00,000 வருவாய்…. கலக்கிய ரிலையன்ஸ் …!!

8 வாரங்களில் 1.04 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ தளத்தில் பெற்றுள்ளது முன்னணி தொலைதொடர்பு நிர்வாணமாக இருந்து வரும் ஜியோ இணையதள வர்த்தகத்தில் ஜியோஸ்மார்ட் என்ற பெயரில் களமிறங்கியுள்ளது. இச்சூழலில் ஜியோவில் உலகில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன.அவ்வகையில் நுகர்வோர் தயாரிப்புகளில் அதிக முதலீடுகளை செய்த எல். கேட்டர்டான் நிறுவனம் 1,894.50 கோடி முதலீடை ஜியோவில்  செய்துள்ளது. இதன் மூலமாக 0.39 சதவீத பங்குகளை ஜியோவிடமிருந்து அந்நிறுவனம் வாங்கியுள்ளது. எல். […]

Categories
தேசிய செய்திகள்

இனி வங்கிக்கு வர வேண்டாம்…. வீட்டில் இருந்தே எல்லாம் செய்யலாம்…. SBI சூப்பரான அறிவிப்பு …!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வீட்டில் இருந்துகொண்டே ஆதார் அட்டை மூலம் சேமிப்பு கணக்கு தொடங்க முடியும் என்று வங்கி தலைமை அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் முக்கியமானதாக கருதப்படும் எஸ்.பி.ஐ வங்கியின் டிஜிட்டல் தளம் தான் யோனோ பாங்கிங். இந்த தளம் மூலமாக வீட்டில் இருந்து கொண்டு புதிய சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். இதற்கு ஆதார் மற்றும் பான் கார்டு கட்டாயம் வேண்டும் என வங்கி தலைமை தெரிவித்துள்ளது. வங்கியில் […]

Categories
பல்சுவை

இனி எங்க ஆட்டம் ….! ”பிளிப்கார்ட், அமேசானுக்கு செக்” வெறித்தனமா இருக்கும் …!!

பிளிப்கார்ட், அமேசானுக்கு நெருக்கடி கொடுக்க  ஜியோமார்ட் வருவதால் ஆன்லைன் வணிகத்தில் கடும்போட்டி இருக்கும் என தெரிகின்றது. கச்சா எண்ணெய் பொருட்களின் விலை சரிவின் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்தது. இதனை எப்படி ஈடு செய்யலாம் என்று திட்டமிட்ட ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் வணிகத்தை தொடங்கியுள்ளது. ஆன்லைன் விற்பனையைத் தொடங்கி உள்ளது. ஜியோ மூலம் அத்தியாவசிய பொருட்களை வீடுதோறும் டெலிவரி செய்யும் புதிய வணிகத்தை மும்பையில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. […]

Categories
அரசியல்

வேற வழியில்லை…! ”ஷாக் கொடுத்த தமிழக அரசு” ஆடி போன தமிழக மக்கள் …!!

தமிழகத்தில் பெட்ரோல் – டீசல்லுக்கான மதிப்புக்கூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை ஒட்டுமொத்தமாக தொழில்கள் முடங்கி உள்ளன. இதனால் அரசுக்கான வரி வருவாயும் மிகக் குறைவாகவே இருக்கின்றது. கடந்த ஒன்றரை மாதங்களாக டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

#Breaking: தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்கிறது …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பெட்ரோல் டீசலுக்கான பயன்பாடுகள் குறைந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 45 நாட்களாக பெட்ரோல் டீசலின் விலை பயன்பாடு முற்றிலும் குறைந்து இருக்கும் நிலையில் தற்போது தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல் விழா லிட்டருக்கு 3.25 காசும், டீசல் 2.50 காசும் உயர்கின்றது. இது நாளை முதல் அமலாலாக இருப்பதால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ”விலை குறைஞ்சுடுச்சு” மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் …!!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தற்போது தமிழகத்தில் மானியமில்லா வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை 192 குறைக்கப்பட்டுள்ளது ஏப்ரல் மாதத்தில் 76 1.50க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலின்டர் விலை மே மாதத்தில் ரூபாய் 569.50ஆக குறைந்துள்ளது.எரிவாயு சிலண்டர் விலை குறைப்பால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

கைகோர்க்கும் ஜியோ – பேஸ்புக்: பயனடையப்போகும் சிறு, குறு தொழில்கள்!!

ஜியோ நிறுவனத்தின் 9.99 விழுக்காடு பங்குகளை 43 ஆயிரத்து 574 கோடிக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவை மேலும் வலுப்படுத்தும் வகையில் புகழ்பெற்ற சமூக வலைத்தளமான பேஸ்புக் 5.7 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் ஜியோ நிறுவனத்தின் மிகப்பெரிய ஷேர் ஹோல்டர் என்ற பெருமையை பேஸ்புக் பெறுகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் கூகுள்பே மற்றும் பேடிஎம் நிறுவனங்களுக்குப் போட்டியாக பேஸ்புக் நிறுவனம் தனது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் தொடங்க […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

உலகமே அதிர்ச்சி…!! ”பூஜியத்துக்கும் கீழ் சென்ற” கச்சா எண்ணெய் விலை …!!

உலக வரலாற்றில் என்றுமே இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் அமெரிக்கா சந்தையில் சரிந்துள்ளது. உலகம் முழுவதும் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருவதால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு நோய் தொற்றுக்கு மருந்து கண்டு பிடிக்கவில்லை என்பதால் சமூக விலகலை கடைப்பிடித்து நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் வாகன போக்குவரத்து பெருமளவு முடங்கி, அனைத்து நாடுகளிலும் விமானங்களும் சேவை இல்லாமல் ஓய்வு எடுத்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் பல்சுவை

BREAKING : சமையல் சிலிண்டர் எரிவாயு விலை குறைப்பு ….!!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடே முடங்கியுள்ள நிலையில் பொருளாதார ரீதியாக பல்வேறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் ஏற்பட்டுள்ளதால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் எரிவாயு விலை […]

Categories

Tech |