இந்த உலகில் பல மர்மங்கள் உள்ளது. அத்தகைய ஒரு மர்மம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சைப்ரஸ் நாட்டில் இருக்கும் வரோஷா நகரம். ஒரு காலத்தில் கணிசமான மக்கள் வசித்து வந்த இந்த நகரத்தில், தற்போது யாரும் இல்லை. இதனால் இது பேய் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு உயரமான கட்டிடங்கள் இருந்தாலும், யாரும் வசிக்கவில்லை. ஹோட்டல், குடியிருப்பு கட்டிடங்கள் முதல் நகரத்தில் உள்ள பார்கள் மற்றும் உணவுகள் வரை அனைத்தும் இடிபாடுகள் ஆக உள்ள நிலையில் […]
