Categories
உலக செய்திகள்

மக்களே மது குடிக்க மறக்காதீங்க…. அரசின் கோரிக்கையால் அதிர்ந்துபோன மக்கள்……!!!!!

ஜப்பான் நாட்டில் வரி வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் அதனை சரி செய்யும் நோக்கில் மக்கள் தொடர்ந்து மது அருந்த வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு வரி வருவாய் பெருக்க கையில் எடுக்கும் முதல் ஆயுதம் என்றால் அது மதுபானம் தான். கொரோனா நோய் பரவலுக்கு பின்பு ஜப்பானில் பொதுமக்களிடையே மது அருந்தும் பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக 40 முதல் 60 வயது உள்ளவர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வருவாய் இழப்பு ஏற்படுகிறது…. கிளார்க்கை கண்டித்து…. பஞ்சாயத்து தலைவர் உள்ளிருப்பு போராட்டம்….!!

கிளார்க்கை கண்டித்து பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பு நிலவியது. தேனி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்து நல்லூர் பஞ்சாயத்து உள்ளது. இங்கு கிளார்க்காக பணிபுரிபவர் பஞ்சாயத்துக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரை கண்டித்து அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் தலைவர் சிம்சன், துணைத்தலைவர் லட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் பார் – அரசுக்கு ரூ.19 கோடி வருவாய் இழப்பு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் பாருக்கான குத்தகை காலத்தை நீட்டித்ததால் தமிழக அரசுக்கு ரூ.19 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக இந்திய தணிக்கை துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது. குத்தகை ஒப்பந்த காலத்தை நீட்டிக்க நேரிடும் சமயத்தில் உரிமத்தொகையை உயர்த்த ஒப்பந்தத்தில் ஏதுவான வழிமுறைகள் இல்லாத காரணத்தால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் பெரும் அதிர்ச்சி… வெளியான தகவல்…!!

தமிழகத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கு காரணமாக சுமார் 2900 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று […]

Categories
உலக செய்திகள்

விமான சேவைகளுக்கு… பிரிட்டன் விதித்த தடையால்… துபாய்க்கு இவ்வளவு இழப்பா…?

பிரிட்டன் தங்களின் விமான சேவைகளுக்கு தடை விதித்ததால் துபாய்க்கு 23 பவுண்டுகள் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  பிரிட்டன் மக்கள் சுற்றுலாவிற்காக துபாய்க்கு அதிகமாக செல்கிறார்களாம். துபாய்க்கு செல்லும் சுற்றுலா பயணிகளில் சுமார் 7 சதவீதம் பேர் பிரிட்டன் மக்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த வருடத்தில் கொரோனா உருவாவதற்கு முன்பே சுமார் ஒரு லட்சம் பிரிட்டன் மக்கள் மாதந்தோறும் துபாய்க்கு சென்றுள்ளார்கள். மேலும் இவர்களால் ஒவ்வொரு மாதமும் 34 மில்லியன் பவுண்டுகள் துபாய்க்கு வருமானம் கிடைத்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மூடப்பட்ட டாஸ்மாக்… தமிழக அரசுக்கு ரூ 2,500 கோடி இழப்பு… அதிக வரி விதிக்கப்படுமா?

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு ரூ 2,500 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் அதிக வரி விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது… அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளதால் குடிமகன்கள் சிரமப்படுவதோடு மட்டுமில்லாமல் அரசுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.. தமிழகத்தில் மொத்தம் அரசின் 5,300 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. […]

Categories

Tech |