ஜப்பான் நாட்டில் வரி வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் அதனை சரி செய்யும் நோக்கில் மக்கள் தொடர்ந்து மது அருந்த வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு வரி வருவாய் பெருக்க கையில் எடுக்கும் முதல் ஆயுதம் என்றால் அது மதுபானம் தான். கொரோனா நோய் பரவலுக்கு பின்பு ஜப்பானில் பொதுமக்களிடையே மது அருந்தும் பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக 40 முதல் 60 வயது உள்ளவர்கள் […]
