Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

முதியோர் உதவித்தொகை பெற்று தரணுமா?… அப்போ லஞ்சம் தாங்க…. மாட்டி கொண்ட வருவாய் ஆய்வாளர்…. பரபரப்பு….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஊசாம்பாடி பகுதியில் வசித்து வரும் சுலோச்சனா,கனகா மற்றும் குப்பு ஆகிய 3 பெண்களும் முதியோர்உதவித்தொகை பெற்று வந்தனர். இவர்களுக்கு சென்ற 4 மாதங்களுக்கு முன் உதவித்தொகை திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் முதியோர் உதவித் தொகை வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் 3 பேரும் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகமானது புது மல்லவாடி வருவாய் ஆய்வாளரான ஷாயாஜி பேகத்தை விசாரணைக்காக அனுப்பிவைத்துள்ளது. இதில் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம், […]

Categories
மாநில செய்திகள்

பட்டா வழங்க லஞ்சம்… வைரலான வீடியோ ஆதாரம்… கலெக்டர் அதிரடி உத்தரவு….!!!

நெல்லை மாவட்டம் பணகுடியில் வருவாய் ஆய்வாளராக ஜான்சி ராணி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சிஎஸ்எப் பிரிவில் பணியாற்றும் அவரது கணவருடன் செட்டிகுளம் டவுன் ஷிப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் துரைகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 4 பெண்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நத்தம் புறம்போக்கு நிலத்தில் பட்டா பெற்றிருந்தனர். தற்போது வரை நில அளவீடு செய்யாத காரணத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து அந்தப் பெண்கள் மீண்டும் பட்டா கேட்டு வருவாய் ஆய்வாளர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வாரிசுச்சான்று வேண்டுமா?… ரூ 12,000 லஞ்சம் கொடு…கையும் களவுமாக மாட்டிய வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி கைது… லஞ்ச ஒழிப்பு துறையினர் நடவடிக்கை…!!!

வாரிசு சான்று வழங்க ரூ 12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்துள்ள நொச்சியம் அருகில் குமரகுடி பகுதியில் வசித்து வருபவர் இளவரசன். இவர் கல்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அப்பகுதியில் வசித்த மாணிக்கம் என்பவர் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதற்கு ரூ 12 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் சான்றிதழ் தர […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன் பரபரப்பு… மருத்துவமனையில் அனுமதி….!!!

திருவண்ணாமலையில் வருவாய்த்துறை ஆய்வாளர்கள் மீது திடீரென்று பாஜகவை சேர்ந்த பிரமுகர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் துரிஞ்சாபுரம் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் ஜெயக்குமார் திடீரென்று அப்பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் ரகுநாதன், சக்திவேல் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரகுநல்தன் மற்றும் சக்திவேல் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பலனளிக்காத சிகிச்சை…. வருவாய் ஆய்வாளருக்கு நடந்த துயரம்…. வேலூரில் பரபரப்பு….!!

வேலூரில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த வருவாய்த்துறை ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனால் அந்த மாவட்டத்தில் தொற்றினால் பாதித்தவர்களின்  எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினசரி 500- ஐ கடந்து வருகின்றது. இந்நிலையில் […]

Categories

Tech |