Categories
தேசிய செய்திகள்

கலால் வரி உயர்வால்… அரசுக்கு வருவாய் அதிகரிப்பு…. மத்திய அமைச்சர் ராமேஷ்வர் அறிவிப்பு…!!!

பெட்ரோல் டீசல் மீதான வரி விதிப்பு வாயிலாக மத்திய அரசுக்கு 88 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது என்று மத்திய அமைச்சர் ரமேஷ்மர் தெலி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிக அளவில் உயர்ந்து கொண்டு வருகிறது. இது சமீப காலமாக பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. சில நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மத்திய அரசும் மாநில அரசுகளும் வெவ்வேறு வகையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அம்மா உணவகம்… பசி தீரும் மக்கள்… அலைமோதும் கூட்டம்… அதிகரிக்கும் வருவாய்…!!!

சென்னையில் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னர் அம்மா உணவகங்களில் கூட்டம் அலை மோதுவதால் வருவாய் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் அந்த உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.அதனால் ஏழை எளிய மக்கள் அனைவரும் அம்மா உணவகங்களுக்கு பாத்திரங்களை எடுத்து சென்று மூன்று வேளையும் உணவு வாங்கிச் சென்றனர். அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இலவச உணவு வழங்கப் படுவது நிறுத்தப்பட்டது.அதனால் அம்மா உணவகங்களில் மக்கள் கூட்டம் […]

Categories

Tech |