Categories
மாநில செய்திகள்

முதியோர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை மீண்டும்…. முதல்வர் போட்ட உத்தரவு…. சூப்பர் நியூஸ் மக்களே…!!!!

தமிழக அரசு மக்களுடைய நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில் ஆதரவற்ற மற்றும் உணவுக்கு வழியில்லாமல் வசிக்கும் முதியவர்களுடைய துன்பத்தை போக்கும் விதமாக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழக அரசு முதியோர் உதவி தொகை திட்டம். கணவன் அல்லது மனைவி போன்ற நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்களால் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக வருவாய் துறை அமைச்சர் மீது வழக்குப்பதிவு…. எதற்காக தெரியுமா?….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழக டிஜிபி அலுவலகத்தில் வனவேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தான் குறவர் சமூகத்திற்கு தமிழக அரசிடம் சமூகப் பிரதிநிதித்துவம் வேண்டி உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறேன். இது குறித்து மனு ஒன்றை கொடுக்க கடந்த 23ஆம் தேதி சென்னையில் உள்ள அமைச்சர் கே..கே.எஸ்.எஸ் ரவிச்சந்திரன் வீட்டிற்கு வந்தேன். அங்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரனை சந்தித்தபோது தங்களை நாற்காலியில் அமர வைக்காமலும், தங்கள் ஒருமையில் பேசினார். மேலும் தான் […]

Categories
அரசியல்

வருவாய்த்துறை அமைச்சருக்கு “வடை சட்டி” போஸ்டர்…. பா.ஜ.கவின் செயலால் தி.மு.க அதிர்ச்சி….!!!

அமைச்சருக்கு போஸ்டர் ஒட்டி நூதன முறையில் வரவேற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வருவாய்த்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் தற்போது தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தி வருகிறார். இவர் நன்றி செலுத்தும் விதமாக பொதுமக்களுக்கு வடை சுடும் சட்டி வழங்குகிறார். இந்நிலையில் பாளையம்பட்டி விரிவாக்க பகுதி முழுவதுமாக வருவாய்த்துறை அமைச்சரை வரவேற்கும் வகையில் பா.ஜ.க ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளது. அந்த போஸ்டரை […]

Categories
மாநில செய்திகள்

ஆம்பன் புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஆம்பன் புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். மேலும் நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும் கூறியுள்ளார். சென்னை எழிலக வளாகத்தில் மாநில பேரிடர் மற்றும் வருவாய்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ” தற்போது மிக அதி தீவிர புயலாக மாறியது ஆம்பன் மாறியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. எனவே […]

Categories

Tech |