தமிழகத்தில் வீடு,மனை வாங்குவோர் அது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை அறிய ஆன்லைனில் புதிய வசதியை வருவாய்த்துறை தற்போது உருவாக்கியுள்ளது. பொதுவாக வீடு மற்றும் மனை வாங்குவோர் அது தொடர்பான பத்திரங்களையும் வில்லங்கச் சான்றிதழ்களையும் சரி பார்ப்பது வழக்கம். கட்டட அனுமதி வழங்கும் அரசுத்துறைகள் மற்றும் கடன் வழங்கும் வங்கிகள் போன்றவை சொத்து தொடர்பான உண்மை தன்மையே வழக்கறிஞர் மூலமாக ஆய்வு செய்கின்றன. இருந்தாலும் பல இடங்களில் வழக்கு விவரங்களை மறைத்து சொத்துக்கள் விற்கப்படுகிறது. இதனால் […]
