பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் பல இடங்களில் ஆர்பாட்டங்களை நடத்தியுள்ளனர். தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், அவர்களின் குடும்பத்தினர் அரசின் அறிவிப்பின் படி 25லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பட்டதாரி இல்லாத பணியாளர்களுக்கு துணை தாசில்தார் பதவி உயர்வை […]
