தமிழகத்தின் வருவாயை பெருக்கு தற்போது அரசின் கையில் இருக்கக்கூடிய முக்கியமான ஒரு கேடயமாக மது பானங்கள் மட்டுமே இருக்கிறது. கொரோனா வைரஸின் தாக்கத்தால் தமிழகத்திற்கான நிதிகளை பெறுவதில் மிகப்பெரிய சிக்கலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு தொழில்கள் முடங்கி இருப்பதினால் தமிழகத்தினுடைய நிதி ஆதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க முடியாத சூழல் இருக்கிறது. இந்த சூழலில் தற்போது மதுக் கடைகள் மூலமாக தமிழகத்திற்கான நிதியைப் பெறுவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. மதுவால் அதிகமான நிதியானது தமிழகத்தினுடைய பொருளாதாரத்திற்கு கிடைக்கிறது. இதை கண்ணோடு […]
